Tuesday, October 19, 2010

என்ன கொடுமை 'தல' இது? -அஜித் ரசிகன்


Share/Bookmark

ஊர்ல பத்து பதினைஞ்சி ஹிட்டு படம் குடுத்த சூர்யா, தனுஷ் fan எல்லாம் சும்மா இருக்கானுங்க.. ஆனா ரெண்டே ரெண்டு ஹிட்டான படத்த வச்சிக்கிட்டு இந்த அஜித் fans பண்ற அலும்பு இருக்கே... அயூயோயோயோ...............

ஏன் தல நா தெரியாமதான் கேக்குறேன் இப்புடி தொடர்ந்து flop மேல flop ah குடுத்தீங்கன்னா, உங்க fans எல்லாம் எப்புடி விஜய் fans கிட்ட தைரியமா பேசுறது. நா என்ன வச்சிக்கிட்டா இல்லங்குறேன் ன்னு நீங்க சொல்றது புரியிது... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோங்க தல... உங்களோடfans எல்லாம் உங்க நடிப்ப பாத்து தானா சேந்தவியிங்கன்னு மட்டும் தப்பா நெனச்சிடாதீங்க. விஜய் அப்புடிங்குற ஒரு கேவலமான ஜந்துவோட fans ட்டருந்து தப்பிக்கிறதுக்காக தற்கொலைப்படையா மாறி வந்தவியிங்க தான் உங்க ரசிகர்கள்ல பாதிபேர்..

நீங்களே 'தல'ங்குற பேர்ல form ஆயிகிட்டீங்க.. 'அது" ன்னு ஒரு பஞ்ச் டயலாக் வேற பேசுறீங்க .அத நீங்க ரஜினிகிட்ட இருந்துதான் சுட்டீங்கன்னு உங்க ரசிகர்கள் பாதி பேருக்கு தெரியாது. நீங்க அந்த டயலாக்க பேசுற அழக பாத்தி ரஜினி அத பேசுறதயே நிறுத்திட்டாறு. அவரு கடைசியா அத பேசுனது
அருணாச்சலம் படத்துலதான்.உங்கல தல தலன்னு கூப்புடுறவியிங்கள வெளில தல காட்ட முடியாத மாதிரிபண்றீங்களே தல...இது நியாயமா?

நீங்க 'நடந்த' படங்கள் நிறைய இருந்தாலும் நடிச்ச படம்ன்னு பாத்தா அது ஏகன் மட்டும் தான். உங்களோட முந்தைய படங்களோட தாக்கத்தால அந்த படமும் மக்கள் கிட்ட ஒழுங்கா போய் சேராம போயிருச்சி. நீங்க டிவில வந்து அழுகாச்சியா பேட்டி குடுக்குறத பாத்தா எங்களுக்கு அழுகாச்சியாதான் வருது உங்கள பாத்து. ஆன நீங்க உங்க வேலைய கரெக்டா செய்யலயே தல.

படம் ஏன் ஓடலன்னு கேட்டா கார் ரேசுக்கு போனேன் இதுல concentrate பண்ண முடியலன்னு சொல்றீங்க. ஏன் கார் race la ஜெயிக்கலன்னு கேட்டா "போதிய
பயிற்சி இல்லன்னு சொல்றீங்க. கார் race la நீங்க 23 பேர்ல 21 வதா வந்துருக்கீங்க. நீங்க ரெண்டு பேர முந்தி வந்துட்டீங்கன்னு எங்களுக்கு சந்தோசம் தான் :-( . ஆனா அந்த ரெண்டு பேரும் கூட வழில accident la விழுந்துட்டதுனாலதான் நீங்க 21வது கூட வந்தீங்கன்னு....... நா சொல்லல தல.. மத்தவங்க சொல்றாங்க..

அத விட பெரிய காமெடி என்னனா பாலா உங்கள மெரட்டுனாறுன்னு நீங்க பயந்துருக்கீங்க. நாம கொஞ்சம் இழுத்து மூச்சி விட்டாலே அந்த ஈறுகுச்சி ரெண்டா ஒடஞ்சி விழுந்துடுவான். இதுல அவன் மெரட்டுனான்னு நீங்க மிஸ் கிட்ட complaint பண்ற மாதிரி சொல்றீங்க. அதோட பாலாவ தாக்குறதா நெனச்சி ஆழ்வார் படத்துல வச்சீங்களே ஒரு டயலாக்கு.. "நான் கடவுள்" ன்னு.. கருமம். நீங்க அந்த டயலாக்க பேசுறத அழக மட்டும் கடவுள் கேட்டுருந்தாருன்னா
"நான் இனிமேல் கடவுள் இல்லை" ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிருப்பாரு. ஆழ்வார பாத்து அழுதார் தான் அதிகம்.

நீங்க சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் ஆகியும் உங்களுக்கு என்ன வரும் என்ன வராதுன்னு உங்களுக்கே தெரியலயே தல. உங்க படங்கள் எல்லாம் இப்புடி flop ஆகும் போது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவளே gap விடுரீங்க. ஒருவேளை ரஜினிய follow பண்றீங்களோ? நீங்க இன்னும் அந்த level பக்கமே வரலயே தல.

ரஜினி படம் ரிலீஸ் ஆனோன அவரு இமயமலைக்கு போவாரு. அவரு ரெண்டு மாசம் கழிச்சி திரும்பி வந்தாலும் அவரோட படம் இங்க ஓடிக்கிட்டு இருக்கும். அவரு ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் gap விடுறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா நீங்க உங்க படத்த மொத ஷோ பாத்துட்டு வீட்டுக்கு போறதுக்குள்ளயே உங்க படத்த தியேட்டர்லேர்ந்து
தூக்கிருவானுங்களே.. நீங்க ஏன் அப்புடி?

உதாரணமா நடிகர் விஜய எடுத்துக்குங்க.. எவ்வளவு அடி வாங்குனாலும் பயத்த மட்டும் கண்ணுல காமிக்க மாட்டாரு. "என்ன பாஸ் நேத்து அடிக்க வர்ரேன்னீங்க வரவே இல்ல" ன்னு சொல்லிட்டு அடுத்த படம் நடிக்க போயிருவாரு. இப்ப கூட மூணுபடம் at a time ல நடிச்சிக்கிட்டு இருக்காரு. வளர்ற புள்ள... தொழில் கத்துக்குற மொறை... ஆனா அவரோட மூணு படம் ஓடுன நாட்களை கூட்டி மூணால வகுத்தா உங்க படம் ஓடுன நாள விட கம்மியாதான் வரும்குறது வேற விஷயம்.. ஆனா அந்த சுறுசுறுப்பு உங்க கிட்ட இல்லையே தல..

ஊர்ல உள்ள புது டைரக்டருங்க எல்லாம் உங்கள வச்சி தான் டிரயல் எடுத்துகிட்டு இருக்காங்க.... ஏற்கனவே உங்க ரசிகர்கள் பாதிபேர் "இது ஆவுரதில்லை" ன்னு சொல்லிட்டு வேற ஆக்டருக்கு convert ஆயிட்டாங்க. இதே மாதிரி ட்ரயல் பாக்க விட்டீங்கன்னா, ஏற்கனவே தியேட்டர் ஆபரேட்டர் மற்றும் தான் உங்க படத்த பாத்துகிட்டு இருக்காங்க. அப்புறம் அதும் இருக்காது. ஏதாவது பாத்து பண்ணுங்க தல...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

Anonymous said...

ஹா ஹா ஹா ஹா.. த.உ.பு.சி (தரையில் உருண்டு புரண்டு சிரிக்கிறேன்) மச்சி. தலைக்கும் தலையின் மயிருகளுக்கும் புரிஞ்சா சரி.

கழுகு said...

ஆமாம் சிவா, இவனை நம்பி ஒரு படத்துக்கு first டே first ஷோ போய்
ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். :(

இவன் திருந்தவே மாட்டான்.

அதுதுதுது தூ தூ தூ ..

கழுகு said...

ஆமாம் சிவா, இவனை நம்பி ஒரு படத்துக்கு first டே first ஷோ போய்
ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். :(

இவன் திருந்தவே மாட்டான்.

அதுதுதுது தூ தூ தூ ..

Unknown said...

ஹஹா கடவுளே...arumai arumai....thodarungal !!

Unknown said...

dai neenga entaiku vijay a thiruratha niruthureengalao antaikuthanda ungalukku viduvu kaalam . intha kozhi thalaiyanum oru naalum thiruntha maatan neengalum oru naalum thiruntha maateenga. ok avan 50 padam nadichenu sonnane ethana padam hit koduthan komali thalaiyan asitha ???

asitha: Imayamalaiyil en kodi paranthal unakneena???
makkal : Nalla paaruda athu un komanam hehehehheheheheh

"ராஜா" said...

//அஜீத்த கலாய்ச்சிட்டாறாமா....

இவரு மட்டும் இல்ல தல இந்த பதிவ எழுதினவரும் (நீங்கதானா அது )அஜீத்த கலாய்சிட்டாராமா?

முத்துசிவா said...

@ராஜா:

எங்க தலைய நானே எப்புடி பாஸ் கலாய்ப்பேன்.... உண்மைய சொன்னேன் அவளோதான்... அவ்வ்வ்வ்வ்... :-)

Unknown said...

Dei, 'Thala' ya pathi thappa pesara/ezhudhara/pesara edhayum, yaarayum nan vanmaiya kandikaraen..

chandru said...

indha madhiri mokka bloga ne run pandrathayay sagichikitom vijay ajith nadikarathaya pakka mudiyadhu

முத்துசிவா said...

@chandru:
அதுனாலதான் உங்கள எல்லாரும் "ரொம்ப நல்லவன்"ன்னு சொல்றாங்களோ? :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...