Wednesday, August 17, 2011

ச்சிப்பு வந்துருச்சி.... ச்சிப்பு


Share/Bookmark
 ஒருவர்:  அந்த புரோக்கர் தாங்க எங்க அஞ்சி பொன்னுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு?

மற்றொருவர்: அப்புடியா? அவருக்கு ஏன்னா குடுத்தீங்க? 

ஒருவர் : என் ஆறாவது பொண்ண அவருக்கு தான் குடுத்தேன்..

மற்றொருவர்: ??????!!!!!!!!
---------------------------------------------------------------------------
 ஒருவர்  : என்னங்க உங்க பொண்டாட்டி உங்க மேல பாத்துரம் கீத்துரம் எல்லாத்தையும் தூக்கி வீசுறாங்க?

மற்றொருவர் : ஆமாங்க.. அவளுக்கு "வீசிங்" ட்ரபுள் 

-----------------------------------------------------------------------------------
Boy:  I love you

Girl : நா அஜித் மாதிரி உள்ள பையன தான் லவ் பண்ணுவேன் 
Boy:  நா அஜித் மாதிரி இருந்தா உன்ன  ஏண்டி லவ் பண்ண போறேன்?

Girl: ????!!!!!!!!

---------------------------------------------------------------------------------------------

காதல் கவிதை:

நான் அலையாக இருந்தேன்
 வந்து வந்து மோதுவாள்  என்று...
 பாடலாக இருந்தேன்... என்னை பாடுவாள் என்று
யாருக்கு தெரியும் இப்படி யாருடனாவது ஓடுவாள் என்று?

-----------------------------------------------------------------------------------------------
ஒருவர் : நேத்து  எங்க வீட்டுல  திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்..

மற்றொருவர் : நீங்க தான் துப்பாக்கி வச்சிருக்கீங்களே...

ஒருவர் : நல்ல வேளை.. அத டிராவுல வச்சி பூட்டி வச்சிருந்தேன்... இல்லன்ன அதையும் எடுத்துட்டு போயிருப்பான்... 

மற்றொருவர்: ????!!!!!
-----------------------------------------------------------------------------------

 டாக்டர்: உங்க புருஷனுக்கு தூக்கத்துல நடக்குற வியாதிக்கு treatment பண்ணோமே இப்ப எதாவது improvement இருக்கா?

"இருக்கு டாக்டர்,... முன்னாடி 5 கிலோ மீட்டர் நடந்துகிட்டு இருந்தாரு... இப்போ பதினஞ்சி கிலோ மீட்டர் நடக்குராறு"

-------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : நர்ஸ்... அந்த மூணாம் நம்பர் பேஷன்ட்டுக்கு BP இருக்க?
நர்ஸ்:  இல்ல டாக்டர்
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர் 
டாக்டர்: பலஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர்
டாக்டர்  : என்?
நர்ஸ் : ஏன்ன அவனுக்கு உயிரே இல்ல டாக்டர்..
டாக்டர் : ???!!!!
--------------------------------------------------------------------------------------------


காதலி: ஏங்க நாம ஓடி போக போற விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சி போச்சிங்க...

காதலன்: ஐயோ அப்புடியா என்ன சொன்னாரு? 
காதலி: செலவுக்கு 5000 ரூபா பணம் குடுத்தாரு
காதலன் : ????!!!
 காதலி: என் தங்கச்சிக்கும் தெரிஞ்சி போச்சுங்க....
 காதலன்: ஐயோ.. அவ என்ன சொன்ன?
காதலி: அவளும் கூட வரணும்கரா ....
காதலன்: ??!!!

-----------------------------------------------------------------------------
 மனைவி: ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு பொடவை இருக்கா? வீட்டுக்கு வர்ரவங்கல்லாம் என்னை சமயக்காரின்னு நெனைக்கிறாங்க...

கணவன்: கவலைப்படாத... உன் சமயல சாப்புட்டப்புரம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...

மனைவி: ???!!!

------------------------------------------------------------------------------------------------

   கணவன்: நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..

மனைவி: ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..

   கணவன்: அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
 மனைவி : ???!!!!!!
------------------------------------------------------------------------------------------------------




நன்றி: மதுரை முத்து

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

பாலா said...

செம கலக்கல் நண்பா. அதிலும் அஜீத் ஜோக் சரியான நக்கல்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு நகைச்சுவைத் தொகுப்பு.

முனைவர் இரா.குணசீலன் said...

கணவன் மனைவி நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்புடையீர் இன்று எனது வலையில்

400வது இடுகை

இயன்றவரை தமிழில்.

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

காண அன்புடன் அழைக்கிறேன்.

rajamelaiyur said...

All jokes are super . . .

rajamelaiyur said...

Kalakkal jokes . . .

கடம்பவன குயில் said...

//கணவன்: நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..

மனைவி: ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..

கணவன்: அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!//

ஆனாலும் இது ரொம்ப...ஓவருங்க....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...