Tuesday, March 20, 2012

வினையூக்கியின் குறுங்கதைப் போட்டி -2012


Share/Bookmark

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பதிவுலகில் தொடர்ந்து 400 பதிவுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் பிரபல பதிவர், நண்பர் வினையூக்கி செல்வா குறுங்கதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500 ம் , இரண்டாவது பரிசாக ரூ.1500 ம் மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ.100 மதிப்பிலான புத்தகங்களும் வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


போட்டியின் விதிமுறைகள் மற்றும் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக்கவும்.

வினையூக்கி - குறுங்கதை போட்டி - முதல் பரிசு ரூபாய் 2500

ம்ம்ம்ம்ம்.... கிளப்புங்கள்



நானும் போட்டில கலந்துக்கலாம்னு இருக்கேன்.. So, be careful (என்னச் சொன்னேன்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

அன்புடன் அருணா said...

அட! இதோ வந்துட்டேன்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...